Thursday, April 15, 2010

ஏசு கிறித்து உயிர்தெழுவாரா ?

ஏசு கிறித்து உயிர்தெழுவாரா ?

உலகிலேயே ஆப்பரிக்கர்கள் தான் அதிகம் மதப்பற்று உள்ளவர்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது ...

இம்முடிவுக்கு கணக்கெடுப்பின் சில காரணங்கள் :
  • ஆப்பரிக்காவில் வாழும் கிறித்தவர்களில் 50 சதவிகிதம் பேர், தத்தம் வாழ்நாளிலேயே (அதாவது வெகு விறைவில் ) ஏசு கிறித்து உயிர்த்தெழுந்து உலகுக்கு திரும்புவார் என்று நம்புகிறார்களாம்.
  • அதேபோல மூன்றில் ஒரு ஆப்பரிக்க இஸ்லாமியர், வெகு விறைவில் ஒரு இஸ்லாமிய கலீபாத் உலகில் ஏற்படும் என்று நம்புகிறார்களாம் (கலீபாத் : இஸ்லாமின் உன்னதக்காலம்)
இவைமட்டுமின்றி
  • 30% ஆப்பரிக்கர்கள் நெரடி இறை அனுபவத்தையோ, நேரடி இறைச்செய்தியையோ ( revelation from god) பெற்றதாகவும் கூறுகிறார்களாம்
  • இதை அமேரிக்காவுடன் ஒப்பிடும் போது 20% அமேரிக்கர்கள் மட்டுமே ஏசு கிறித்து உயிர்த்தெழுந்து உலகுக்கு திரும்புவார் என்று நம்புகிறார்களாம்
கவனத்தில் கொள்ளவேண்டிய மற்ற புள்ளி விபரங்கள்
  • தெற்கு ஆப்பரிக்க துணைக்கண்டத்தில்,
  1. 1900 ஆம் ஆண்டு 11 மில்லியனாக இருந்த இஸ்லாமியர், இப்போது 234 மில்லியனாகவும்
  2. 1900 ஆம் ஆண்டு 7 மில்லியனாக இருந்த கிறித்தவர் இப்போது 470 மில்லியனாகவும் வளர்ந்து இருக்கின்றனர்
  3. மொத்த ஆப்பரிக்காவை கணக்கில் எடுக்கும்போது இரண்டு பெரிய மதங்களான கிறித்தவத்திலும் இஸ்லாமிலும் தலா ல் இருந்து 500 மில்லியன் நபர்கள் இருக்கின்றனர்
  • இத்துடன், மூன்றில் ஒரு ஆப்பரிக்கர், பைபிளையோ, திருக்குரானையோ சட்டமாக்க வேண்டும் என்கின்றனராம் (make Bible or Quran into law)

மற்ற விபரங்கள்
http://manakkan.blogspot.com/2010/04/africans-among-worlds-most-religious.html

1 comment:

தனி காட்டு ராஜா said...

அய்யோ...அந்த மனுசனால தன்னையே காப்பாதிக்க முடியல ....திரும்ப இங்க என்ன வேலைனு கேக்கறேன் ...??

http://thanikaatturaja.blogspot.com/2010/04/3.html