Monday, March 8, 2010

சாமி நித்யாந்தாவின் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனை இடுகிறது. அங்கிருக்கும் ஊழியர்களை / பக்தர்களை வெளியேற்றுகிறது

செய்தி : சாமி நித்யாந்தாவின் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனை இடுகிறது. அங்கிருக்கும் ஊழியர்களை / பக்தர்களை வெளியேற்றுகிறது


சாமி நித்யானந்தா சட்டபூரவமா என்ன தப்பு பண்ணினார் ?

சிடியில் இருப்பது அவர் தானான்னே சந்தேகம். யாராவது உடல் உறவு வெச்சுக்கும் போது முழு காவி உடை போட்டுக்கிட்டா ஆரம்பிப்பான் ? இந்த சி டி எப்ப எடுத்தாங்க. யார் அதை சோதனை போட்டது ... அதில மார்பிங் இருக்கா ஒரிஜினலா எந்த ஊர்ல நடந்திச்சு ... ? இப்படி நூறு கேள்வி கெளம்பி இருக்குது

அப்படியே இது சாமி நித்யானதா தான் என்றாலும், தனியரையில் எந்த வித பலாத்காரமும் இல்லாமல் , சுய விருப்பத்துடன் ஒரு பெண்ணுடன் உடல் உறவு கொள்வது குத்தமா ? எந்த சட்டம் எந்த பிரிவுப்படி ? அவர் என்ன அவரது சீடர்கள் எல்லாரையும் உடல் உறவே வெச்சுக்காதே, பொண்டாட்டியை விட்டுட்டு போயிடூன்னா சொன்னார் ?

அப்ப ஏன்யா அவர் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனைன்னு போட்டு தாக்குறாங்க ? அவரோட சீடர்களையும் ஊழியர்களையும் ஏன் ஆஸ்ரமத்திலேருந்து விரட்டுறாங்க ?

சாமி நித்யானந்தா குத்தமெல்லாம் கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ? ஆகாத போது போலீஸ் எப்படி அவர் ஆஸ்ரமத்துக்குள்ள புகுந்திச்சு ?

தினம் சொந்த விருப்புடன் உடல் உறவு வைத்துக்கொள்ளும் 1000க் கணக்கான கண்மணிகளையும் போலீஸ் "தீவிர சோதனை" இடுமா ? அவங்க வீட்டுக்குள்ள பூந்து சோதனை செய்யுமா ? கண்மணிகள் வீட்டில் இருக்கும் உற்றார் உறவையும் வெளியேஎ விரட்டி அடிக்குமா ? கண்மணிகள் சொத்தை புடுங்க சதி செய்யுமா ?

போலி சீடீக்களை போலி நாடகங்களை நம்பாதீர் ..

ஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது !! என்னாவோ போ

இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

No comments: